ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவிப்பு.
டிசம்பர் 11-ஆம் தேதி (இன்று இரவு) 11.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.30 மணி வரை ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. வழக்கமாக தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கிச் சேவைகள் இன்று இரவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறந்த வங்கி சேவை அனுபவத்தை வழங்க முயற்சிப்பதால், தங்கள் வாடிக்கையாளர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…