ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவிப்பு.
டிசம்பர் 11-ஆம் தேதி (இன்று இரவு) 11.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.30 மணி வரை ஆன்லைன் வங்கிச் சேவைகள் தற்காலிகமாக இயங்காது என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிவித்துள்ளது. வழக்கமாக தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக ஆன்லைன் வங்கிச் சேவைகள் இன்று இரவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிறந்த வங்கி சேவை அனுபவத்தை வழங்க முயற்சிப்பதால், தங்கள் வாடிக்கையாளர்கள் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…