இந்தியாவில் வெங்காயத்தின் கடுமையான தட்டுப்பாடின் காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்துளளது. கிட்டத்தட்ட ஒரு கிலோ வெங்காயம் சென்னையில் 100 ஐ தொட்டுவிட்டது. இதனால், அரசு வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. மேலும், குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெங்காயத்தை இருப்பு வைத்துக்கொள்ளக்கூடாது என அரசு நடவடிக்கை எடுத்ததன் பெயரில் வெங்காயத்தின் விலை கொஞ்சம் குறைய ஆரம்பித்துள்ளது.
வெங்காயம் அதிகம் விளையும் காரீஃப் பக்தியில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக அங்கு விளைச்சல் 40 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இந்த காரணங்களால் தற்போது அரசு வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 1000 டன் வெங்காயத்தை இந்தியா இறக்குமதி செய்ய உள்ளதாம். மேலும், இதற்கான இறக்குமதி விதிகளையும் அரசு வெகுவாக தளர்த்தியுள்ளதாம். இந்த நடவடிக்கைகளின் காரணமாக வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…