தற்போது இந்தியாவில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் யாரும் வெங்காய இருப்பு வைத்திருக்க கூடாது. என அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த வெங்காயத்தின் விலை 80-ஐ தாண்டுகிறது. இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகரில் உள்ள ஒரு விவசாயி தான் விளைவித்த வெங்காயத்தை கிலோ 8 ருபாய் வீதம் விற்றுவிட்டார். விற்றுவிட்டு குளிர், மழை என பார்க்காமல் கஷ்டப்பட்டு விளைவித்த வெங்காயத்தை இப்படி குறைந்து விலையில் விற்றுவிட்டேன். கஷ்டப்பட்டு வேலைபார்த்த வேலைஆட்கள், வீட்டிற்கு என செய்ய போகிறோம். என தேம்பி அழ ஆரம்பித்தார். மேலும், இந்த அரசுக்கு விவசாயிகளின் கவலை பற்றி தெரியப்போவதில்லை என கண்ணீர்மல்க பேசியுள்ளார் இதனை ஒருவர் வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…