தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு – பிரதமர் வாழ்த்து …!

Published by
Rebekal

தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளதையடுத்து பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, உலக நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள்  பெருமளவில் இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. இன்றுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதனை அடுத்து பிரதமர் மோடி அவர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், இன்றுடன் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவு  பெறுகிறது. தடுப்பூசி செலுத்தும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு  கொடுத்த அனைவருக்கும் பாராட்டுக்கள், இந்த திட்டம் கொரோனாவுக்கு எதிரான போரில் பெரும் பலத்தை தந்தது. மேலும், பலரது வாழ்வாதாரத்தையும் உயிரையும் காக்க தடுப்பூசி வழிவகுத்தது என பிரதமர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

45 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago