தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகாவில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், அனைவரையும் வீழ்த்தி 60 வயது முதியவர் முதல் பரிசை பெற்றார்.
இந்தியா முழுவதும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் பெண்களுக்கு இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், வயது வரம்பின்றி ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் கால அளவு ஒரு நிமிடமாக விழாக்குழு நிர்ணயித்தது. இட்லிக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயம் தொடங்கியதும் விருவிருவென திக்குமுக்காடி அனைவரும் இட்லியை உண்டனர். ஆனால் 60 வயதான சரோஜம், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு இப்போட்டியில் வெற்றி வெற்றி பெற்று, முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…