தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகாவில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், அனைவரையும் வீழ்த்தி 60 வயது முதியவர் முதல் பரிசை பெற்றார்.
இந்தியா முழுவதும் தசரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்திருவிழாவை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் மைசூரில் பெண்களுக்கு இட்லி உண்ணும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், வயது வரம்பின்றி ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியின் கால அளவு ஒரு நிமிடமாக விழாக்குழு நிர்ணயித்தது. இட்லிக்கு சாம்பாரும் வழங்கப்பட்டது. இந்நிலையில், பந்தயம் தொடங்கியதும் விருவிருவென திக்குமுக்காடி அனைவரும் இட்லியை உண்டனர். ஆனால் 60 வயதான சரோஜம், ஒரே நிமிடத்தில் 6 இட்லிகளை சாப்பிட்டு இப்போட்டியில் வெற்றி வெற்றி பெற்று, முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…