பிரபல திரையரங்கின் மொட்டை மாடியில் ஊழியரின் சடலம்! கொலையா அல்லது விபத்தா?!

Default Image

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் இயங்கி வருகிறது பி.வி.ஆர் சினிமா திரையரங்கு மால். இந்த மாலின் மொட்டை மாடியில் நேற்று ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் தற்போது மீட்கப்பட்டு போலீசார் இந்த மரணம் குறித்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஊழியர் டெல்லியை சேர்ந்தவர். இவர் பெயர் புவன்சந்திரா சர்மா. இவர் இந்த மாலில் வேலைக்கு சேர்ந்து 6 மாதங்கள் ஆகியுள்ளது. இவரது உடலில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் கொலை செய்யப்பட்டாரா இல்லை எதுவும், விபத்தா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்