காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருந்து வந்த மசூத் ஹுசைன் அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்தது . இதையடுத்து , காவேரி மேலாண்மை வாரியத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் நதிநீரை பங்கீட்டிக்கொள்ள காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி ஒழுங்கற்று குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு பிரச்னைகளை தீர்த்து வைப்பது இவர்களது வேலையாகும்.
தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் சின்கா அவர்கள் இனி வரும் காலங்களில் காவேரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் இவர் இருப்பார் .
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்தாண்டு (2026) இதே நேரத்தில் சட்டமன்ற தேர்தல் க்ளோபரங்கள் , பரபரப்புகள் என தமிழக அரசியல்…
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…