அரசு அனுமதியுடன் 5 ஆண்டுகளில் ஒரு கோடி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன – மத்திய அமைச்சர் தகவல்

Published by
Sulai

கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் ஒரு கோடி மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதாக மத்திய சுற்றுசூழல் துறை இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சுப்ரியோ, 2014 ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை இந்தியா முழுவதும் 1.09 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதில், காட்டு தீயால் அழிந்த மரங்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. அதிகபட்சமாக 2018 – 2019 ஆண்டு காலங்களில் மட்டும் சுமார் 26.91 லட்சம் மரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு சட்டங்களுக்கு உட்பட்டு அதிகாரிகளால் இந்த மரங்கள் வெட்டப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். மேலும்  2014 – 2015 ஆண்டில் 23.3 லட்சம் மரங்களும், 2015 – 206 ஆண்டில் 16.9 லட்சம் மரங்களும்  , 2016 – 2017 ஆண்டில் 17.1 லட்சம் மரங்களும் , 2018 – 2019 ஆண்டில்  25.5 மரங்களும் வெட்டப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Published by
Sulai

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago