நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கிக்கொள்ள ஒரே நாடு : ஒரே ரேஷன் அட்டை திட்டம் என்று மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மத்திய உணவுத்துறை அமைச்சகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் விரிவான கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே நாடு ; ஒரே ரேஷன் அட்டை என்ற திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள எந்த ரேசன்கடையிலும் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை மானியவிலையில் பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு ரேஷன் அட்டை இருந்தாலே போதுமானது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…