அந்த இளைஞன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்ந்து வருவார். அந்த வகையில் அன்றும் தனது புகைப்படத்தை பகிர்ந்து தான் இருக்கும் ஹோட்டலையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த 4 இளைஞர்கள் அந்த இளைஞர் இருக்கும் ஹோட்டல் சென்று, ‘ நாங்கள் உங்கள் ரசிகர்கள். ‘ என அறிமுகபடுத்தி பேசி தங்கள் உடன் பைக்கில் கூட்டி சென்றுள்ளனர்.
அதன் பின்னர் காரில் விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று 3 மணிநேரம் பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் சாலையோரம் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவர் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…