‘இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டது ஒரு குத்தமா?!’ ஆண் என்று கூட பாராமல் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள்!

Default Image
  • இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டதை பின் தொடர்ந்து அந்த 4 பேர் ஒரு இளைஞனை பலாத்காரம் செய்துள்ளனர். 
  • மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சாலையோரம் தூக்கி வீசி சென்றுள்ளனர். 

அந்த இளைஞன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்ந்து வருவார். அந்த வகையில் அன்றும் தனது புகைப்படத்தை பகிர்ந்து தான் இருக்கும்  ஹோட்டலையும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த 4 இளைஞர்கள் அந்த இளைஞர் இருக்கும் ஹோட்டல் சென்று, ‘ நாங்கள் உங்கள் ரசிகர்கள். ‘ என அறிமுகபடுத்தி பேசி தங்கள் உடன் பைக்கில் கூட்டி சென்றுள்ளனர்.

அதன் பின்னர் காரில் விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று 3 மணிநேரம் பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் சாலையோரம் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவர் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்