ஹரியானா மாநிலத்தில் வருகின்ற பரோடா சட்டசபை இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவை தோற்கடிக்க ஒரு சாதாரண பாஜக உறுப்பினரே போதும் என்று ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டார் இன்று தெரிவித்தார்.
அடுத்த மாத நடைபெறவுள்ள, பரோடா சட்டமன்ற இடைத்தேர்தலில் அவருக்கு எதிராக போட்டியிட ஹூடா துணிந்த சில நாட்களுக்குப் பிறகு கட்டார் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இதற்கிடையில், வருகின்ற நவம்பர் -3 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பரோடா சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களை பாஜகவும், காங்கிரசும் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…