திருச்சி மணப்பாறை பகுதியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் சோக வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், நேற்று காலை சுமார் 9 மணியளவில், மகாராஷ்டிராவில் நாசிக் அருகே உள்ள கல்வான் கிராமத்தில் 6 வயதான ரித்தீஷ் ஜீவன்சிங் என்ற சிறுவன் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனுக்கு முதலில் உயிர்காக்கும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.
பின் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…