கேரள மாநிலத்தில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, திருவோணம் பம்பர் லாட்டரி நிறுவனம், 12 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரிகளை விற்பனை செய்தது. இதன் ஒரு லாட்டரி விலை, 300 ரூபாயாக நிர்ணயித்திருந்தது.
இந்த லாட்டரியை கொல்லத்தில் இரு நகைக்கடையில் வேலைபார்க்கும் ஊழியர்க்ள 6 பேர் நபர் ஒன்றுக்கு 50 வீதம் சேர்த்து 300 ரூபாய்க்கு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளனர். இந்த லாட்டரி எண்ணிற்கு தான் தற்போது முதல் பரிசு வாங்கியுள்ளது. இந்த லாட்டரி டிக்கெட், மொத்த பரிசு தொகை 12 கோடி ஆகும், இதில் முதல் பரிசு தொகை 6.18 கோடியாகும்.
பரிசுத்தொகை விழுந்தவுடன், என்ன செய்வது என்றே தெரியவில்லை அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது. என குறிப்பிட்டார்கள். இந்த பணத்தை என்ன செய்வது என நகை கடை ஊழியர்கள் தற்போது யோசித்து வருகின்றனர்.
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி விலக்கு…