கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது …! மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா

Published by
Venu

கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது என்று மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா கூறுகையில், இந்தியாவில் உள்ள கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் உள்ளது .சென்னையில் உள்ள எலியாட் கடற்கரையில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் கழிவுகளில் 40% பிளாஸ்டிக் கழிவுகள்.அதற்கு அடுத்தபடியாக ஒடிஷாவில் உள்ள கோபால்பூர் கடற்கரையில் 96% பிளாஸ்டிக் கழிவுகள் வீசியெறியப்படுகின்றன என்று மத்திய சுற்றுலாத்துறை இணையமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

12 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

12 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

12 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

12 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

12 hours ago