ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கிய மக்களவை தேர்தல் நேற்று நடந்த ஏழாம் கட்ட இறுதி வாக்குப்பதிவு உடன் முடித்தது. இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் வாக்காளர்களின் விரலில் மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
பாஜகவை சேர்ந்த மூன்று பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ500 கொடுத்து விட்டு சென்றதாக கிராம மக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் நீங்கள் எங்களுக்கு தான் வாக்களிக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் வாக்களிக்க முடியாது என கூறியதாக புகார் கூறியுள்ளார்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…