சடலம் கிடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறையினர்!அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published by
Sulai
  • குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.
  • குழந்தையின் மரணம் கொலையா?அல்லது புதைக்காமல் வீசி சென்றார்களா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லை பதியான ஓசூர் மாநகராட்சி அருகே மத்தம் அக்ரகார பகுதியில் உள்ள முட்புதரில் பிஞ்சு குழந்தையின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்றுள்ளனர்.பின்னர் பிறந்து இரண்டு நாட்களே ஆன அந்த குழந்தையின் சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முட்புதருக்குள் கிடந்த அந்த குழந்தையின் சடலத்தை நாய்கள் கடித்து குதறியதில் பாதி உடல் மட்டுமே கிடைத்துள்ளது.அந்த உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சடலம் பாதி மட்டுமே கிடைத்ததால் குழந்தை ஆணா?பெண்ணா ?என்பதை கண்டறிய முடியவில்லை.இருப்பினும் குழந்தை கொலை செய்யப்பட்டதா ?அல்லது புதைக்காமல் வீசி சென்றார்களா?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Sulai

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago