மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 இன் ஓமிக்ரான் ஸ்ட்ரெய்னின் BA.5 மற்றும் BA.4 துணை வகைகளில் புதியதாக ஒன்பது பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
BA.5ல் உள்ள ஆறு நோயாளிகளும், BA.4ல் உள்ள மூன்று பேரும் புனேவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. Omicron’s BA.2.75 துணை மாறுபாட்டின் மேலும் 10 பேருக்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இது மகாராஷ்டிரா மாநிலத்தில் BA.4 மற்றும் BA.5 நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னை : ஜூனியர் என்டிஆர் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள தேவாரா படம் வசூல் ரீதியாகப் பட்டையைக்…
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…