Categories: இந்தியா

“அய்யோ ராமா! மக்கள் என்னை மறந்துவிட்டனர்” முன்னாள் பிரதமர் வேதனை…!!

Published by
Dinasuvadu desk
போகிபீல் ரயில் பால திறப்பு விழாவிற்கு அழைகாத்ததால் முன்னாள் பிரதமர் தேவேகவுடா தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில்  மிக நீளமான, ஆசியாவில் 2-வது மிகப்பெரிய பாலமுமான போகிபீல் இரு அடுக்கு ரயில்-சாலை போக்குவரத்து பாலம் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.சுமார் 4.9 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்திற்கு 1997-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த தேவேகவுடா அடிக்கல் நாட்டினார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதியில்  அன்றைய பிரதமர் வாஜ்பாய் இந்த பாலத்தின் பணிகளை துவக்கி வைத்தார். சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது  கட்டி முடிக்கப்பட்ட இந்த போகிபீல் பாலத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.
இந்த  பாலத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி-க்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா_விற்கு  அழைப்பு விடுக்கப்படாததற்கு தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் பிரதமர்  தேவேகவுடா,  “ நான் பிரதமராக இருந்த காலத்தில், காஷ்மீரில்  ரயில் பாதை, டெல்லியில்  மெட்ரோ, போகிபீல் ரயில் சாலை பாலம் ஆகிய  திட்டங்களுக்கு அப்போது  தலா ரூ.100 கோடி விடுவித்து ஒப்புதல் கொடுத்து , அடிக்கல்லும் நட்டினேன்.ஆனால் தற்போது  மக்கள் என்னை மறந்து விட்டனர்”. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “அய்யோ ராமா! என்னை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்?என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா வேதனை தெரிவித்த்துள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

8 mins ago

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

34 mins ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

46 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

58 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

1 hour ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

1 hour ago