லஞ்சம் கேட்ட அதிகாரிகள்.!ஏ.சி.பி. அலுவலகத்திலிருந்து நாற்காலியை திருடிய ஜப்பானிய இளைஞர்.!

Published by
Ragi

லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக ஏ.சி.பி அலுவலகத்தில் இருந்த நாற்காலியை ஜப்பானிய இளைஞர் ஒருவர் திருடியுள்ளார் .

ஜப்பான் நாட்டை சேர்ந்த ஹிரோடோஷி தனகா என்ற 31 வயதான இளைஞர் ஆங்கிலம் கற்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பெங்களூருக்கு வந்துள்ளார் .இவர் கடந்த சனிக்கிழமை பெங்களூரில் உள்ள உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்த ஒரு நாற்காலியை திருடியுள்ளார் .

தனகா எதற்கு நாற்காலியை திருடினார் என்பது குறித்து நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்,2019-ம் ஆண்டு ஆங்கில பயிற்சி மையத்தில் உள்ள உரிமையாளரை தாக்கியதாக கூறி தான் கைது செய்யப்பட்ட போது தன்னிடம் போலீஸ் அதிகாரி ஒருவர் லஞ்சம் கேட்டதாகவும் , இதுகுறித்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது அதனை நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் கூறினார் .எனவே லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

அதே நேரத்தில் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தனது விசாவின் காலம் முடிவடைந்து விட்டாதாகவும் ,எனவே தன்னை ஜப்பானிற்கு திரும்ப செல்ல கோரி வெளிநாட்டினரின் பிராந்திய பதிவு அலுவலகம் கூறியது.லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியாவில் தங்கி நடவடிக்கை எடுக்க விரும்புனேன்.அதனாலையே ஏ.சிபி அலுவலகத்தில் இருந்து நாற்காலியை திருடியதாகவும் ,அப்போது தான் அதிகாரிகள் மீதான வழக்கை தொடர முடியும் என்றும் தனகா கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?

எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை : சின்னத்திரையில் இருந்து இப்போது முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் முன் உதாரணமாக இருந்து வருகிறது.…

7 minutes ago
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…

60 minutes ago
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!

சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…

1 hour ago
பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

2 hours ago
39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

2 hours ago
தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

3 hours ago