மக்கள் பிரதிநிதிகளின் வாய்மொழி உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறுகையில், புதுச்சேரியில் மக்கள் பிரதிநிதிகளின் வாய்மொழி உத்தரவை அதிகாரிகள் செயல்படுத்தக்கூடாது. அதிகாரத்துவம் என்பது மூங்கில் போல வளைந்து கொடுக்காமல் எஃகு போல் உறுதியாக இருக்க வேண்டும். எதற்காக பணி அமர்த்தப்பட்டுள்ளோம் என்பதை மனதில் வைத்து அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…