மும்பையில் இன்று சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டுத்தொடரில் மும்பை மாநகராட்சியின் இணை ஆணையர் ரமேஷ் பவார் தண்ணீருக்கு என நினைத்து சானிடைசரை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ரமேஷ் பவார் சானிடைசரை குடித்தபோது அருகில் இருந்தவர்கள் தடுத்தநிலையில் அவர் உடனடியாக சானிடைசரை துப்பினார். பிறகு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். இந்நிலையில், ஒருபுறம் சானிடைசர் பாட்டிலுக்கும், தண்ணீர் வித்தியாசம் தெரியாத அளவிற்கு எப்படி வைக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஒரு பதவியில் உள்ள அதிகாரியே தண்ணீர் என நினைத்து சானிடைசரை குடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மஹாராஷ்டிராவில் 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாமில் சானிடைசரை சர்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…