ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒடிசா அரசு முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒடிசா அரசு முழுமையாக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் கூறுகையில், மாநிலத்தில் தடுப்பூசி செயல்முறை விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது, அதற்காக ஒடிசாவில் முழுமையான தரவுத்தளம் தயாரிக்கப்பட்டு, தடுப்பூசி செயல்முறையை சீராக நடத்துவதற்கு ஒரு தளவாட அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் -19 நெருக்கடியால் ஏற்படும் பொருளாதார சவால்களை சமாளிக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், வாழ்வாதாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் மாநில அரசு செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துளளார்.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…