ஒடிசாவில் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 2 வாரத்தில் திறக்கப்படும்!

Published by
Rebekal

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி தற்பொழுது ஒடிசா மாநிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் போதிய இட வசதிகள் கிடைக்கவில்லை.

எனவே, தற்போது முன்னெச்சரிக்கையாக இந்த வைரசுக்கு சிகிச்சை அளிக்க ஒடிசாவில் இரண்டு வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் இது மிகப்பெரிய மருத்துவமனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago