ஒடிசாவில் 1000 படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 2 வாரத்தில் திறக்கப்படும்!

Default Image

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி தற்பொழுது ஒடிசா மாநிலத்தையும் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் போதிய இட வசதிகள் கிடைக்கவில்லை.

எனவே, தற்போது முன்னெச்சரிக்கையாக இந்த வைரசுக்கு சிகிச்சை அளிக்க ஒடிசாவில் இரண்டு வாரங்களில் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1000 படுக்கை வசதிகளை கொண்ட மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாகவும் இது மிகப்பெரிய மருத்துவமனையாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்