ஒடிசாவின் மாநிலத்தில் உள்ள அங்கலு என்ற பகுதியில் திறந்த குழியில் விழுந்த 3 வயது சிறுமி 8 மணி நேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.அங்கலு பகுதியில் உள்ள மூன்று வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள உள்ள திறந்த குழியில் விழுந்தார் .இந்நிலையில் அந்த சிறுமிமியை மீட்க மீட்புபடையினர் சுமார் எட்டு மணி நேரம் போராடி பின்னர் அந்த சிறுமியை மீட்டுள்ளனர் .நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுமி மீட்டதால் அந்த சிறுமி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாதாரண நிலைக்கு சிறுமி திரும்பினர் .இதனால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர் ..
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…