ஓடிஷாவில் திறந்த குழியில்  விழுந்த 3 வயது சிறுமி 8 மணி நேர மீட்பு!

Published by
Dinasuvadu desk

ஒடிசாவின் மாநிலத்தில் உள்ள  அங்கலு என்ற  பகுதியில் திறந்த குழியில்  விழுந்த 3 வயது சிறுமி 8 மணி நேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.அங்கலு பகுதியில் உள்ள மூன்று வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள உள்ள திறந்த குழியில் விழுந்தார் .இந்நிலையில் அந்த சிறுமிமியை மீட்க மீட்புபடையினர் சுமார் எட்டு மணி நேரம் போராடி பின்னர் அந்த சிறுமியை மீட்டுள்ளனர் .நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுமி மீட்டதால் அந்த சிறுமி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாதாரண நிலைக்கு சிறுமி திரும்பினர் .இதனால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர் ..

source: dinasuvadu.com

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“விஜயகாந்த்துக்கு மரியாதை செலுத்தும் கிரிக்கெட் படம்” லப்பர் பந்து இயக்குநர்.!

சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…

1 min ago

லட்டு விவகாரம் : “இதை வைத்து மத அரசியல் செய்கின்றனர்”! ஜெகன் மோகன் ரெட்டி பரபரப்பு பேட்டி !

ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…

14 mins ago

பிரியங்கா – மணிமேகலை விவகாரம் : விதிகளை மீறியதால் வழக்கு தொடர போகும் விஜய் டிவி?

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…

25 mins ago

“ரூ.320க்கு எப்படி சுத்தமான பசு நெய் கிடைக்கும்.? ” புலம்பும் திருப்பதி தேவஸ்தானம்.!

ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…

32 mins ago

அசத்தலான சுவையில் பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி.?

சென்னை -சத்தான பாசிப்பயிறு  லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…

47 mins ago

விஸ்வரூபமாகும் திருப்பதி லட்டு சர்ச்சை.! சந்திரபாபு நாயுடு vs ஜெகன் மோகன் ரெட்டி.!

ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…

2 hours ago