ஓடிஷாவில் திறந்த குழியில்  விழுந்த 3 வயது சிறுமி 8 மணி நேர மீட்பு!

Default Image

ஒடிசாவின் மாநிலத்தில் உள்ள  அங்கலு என்ற  பகுதியில் திறந்த குழியில்  விழுந்த 3 வயது சிறுமி 8 மணி நேர மீட்பு நடவடிக்கையின் பின்னர் மீட்கப்பட்டுள்ளார்.அங்கலு பகுதியில் உள்ள மூன்று வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள உள்ள திறந்த குழியில் விழுந்தார் .இந்நிலையில் அந்த சிறுமிமியை மீட்க மீட்புபடையினர் சுமார் எட்டு மணி நேரம் போராடி பின்னர் அந்த சிறுமியை மீட்டுள்ளனர் .நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த சிறுமி மீட்டதால் அந்த சிறுமி பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாதாரண நிலைக்கு சிறுமி திரும்பினர் .இதனால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர் ..

source: dinasuvadu.com

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்