ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், கொரோனா முன்னெச்சரிக்கையாககல்வி நிலையங்கள் திறக்கப்படாமல் இருந்து வந்ததால், பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் ஆண்டு இறுதி தேர்வுகளை எழுத முடியாமல் தவித்து வந்தனர்.
பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கிற்கு பின் நடக்கவிருந்த பள்ளி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
தற்போது ஒடிசா மாநிலத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான இறுதி ஆண்டு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…