Tamilisai EB [Image - TH]
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக இந்த மார்பக புற்றுநோய் மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அடையாளமாக இளஞ்சிவப்பு நிறத்தை வைத்து ரிப்பன் குத்துவது, பேரணி மேற்கொள்வது போன்ற விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடுவது உண்டு. இதனால் இந்த அக்டோபர் மாதம் ‘பிங்க் அக்டோபர்’ மாதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த அக்டோபர் மாதத்தில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு விழிப்புணர் நிகழ்ச்சியில் நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ”அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்” பெண்கள் அனைவரும் மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெறுவோம்… மார்பக சுயபரிசோதனை மருத்துவ பரிசோதனை மருத்துவ ஆலோசனை புற்றுநோய் சோதனையிலிருந்து விடுபடுவோம் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…