கேரளாவில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவத்தின் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சபரிமலையில் கபிந்து, கனகதுர்கா என்ற 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்ததது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வன்முறையாக வெடித்தது.இந்த வன்முறையில் பாஜக தொண்டர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.பல இடங்களில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டு 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்பட்டு பதற்றம் ஏற்பட்டு வருகின்றது.மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் இந்த சூழலில் இந்து அமைப்புகள் போராட்டம் காரணமாக பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது…!!
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…