மக்களவை தேர்தல்: 543 தொகுதிகளுக்குமான முடிவுகள் வெளியாகி வரும் சூழலில் மத்திய பிரதேச இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) முன்னிலையில் உள்ளது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
இந்தூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 10.4 லட்சம் வாக்குகள் பெற்று நோட்டாவை விட 8.5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார். நோட்டா 1.85 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் பகுஜன் சமாஜ்வாடி வேட்பாளர் 43 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி இந்த தேர்தலில் இருந்து வாபஸ் பெற்று இருந்தது குறிப்பிடதக்கது.
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…
மும்பை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே…
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…