வடகிழக்கு கனமழை எச்சரிக்கை..! அசாமில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக உயர்வு..!

Published by
பால முருகன்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கனமழை பெய்யும் என்று அறிவித்திருந்தது , மேலும் ஜூலை 19 முதல் 21 வரை மேற்கு வங்கம், அசாம் மற்றும் மேகாலயாவுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இது அருணாச்சல பிரதேசத்திற்கு 19ம் தேதி முதல் 20ம் தேதி வரை முதல் சிவப்பு எச்சரிக்கையும், ஜூலை 21 க்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் அறிவித்திருந்தது, எதிர்பார்க்கப்படும் மழையால் அசாமில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது, மேலும் வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 27 ல் 39.8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மொத்த உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 76 பேர் இறந்த நிலையில், 26 பேர் நிலச்சரிவில் கொல்லப்பட்டதாக மாநில அரசின் புல்லட்டின் தெரிவித்துள்ளது.

Published by
பால முருகன்
Tags: #Rainasaam

Recent Posts

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

1 hour ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

3 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

4 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

6 hours ago