நொய்டா மெட்ரோ ரயில் செப்டம்பர் -7 முதல் தொடங்குவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளிட்டுள்ளது.
நொய்டா அக்வா மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பு புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியானது. அதில், முக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதமும், எச்சில் துப்பியவர்களுக்கு ரூ .100 வரை அபராதம் செலுத்த வேண்டும் என நொய்டா மெட்ரோ ரயில் கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வா லைன் என்றும் அழைக்கப்படும் நொய்டா-கிரேட்டர் நொய்டா மெட்ரோவின் சேவைகள் செப்டம்பர் -7 முதல் தொடங்கவுள்ளது என ‘NMRC’ நேற்று கூறியது.
மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் வளாகங்களுக்குள் எச்சில் துப்பியதைக் கண்டறிந்த பயணிகளுக்கு ரூ .100 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல், முக்கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ .500 அபராதம் செலுத்த வேண்டும் ”என்று ‘NMRC’ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…