நொய்டா மெட்ரோ ரயில் செப் -7 முதல் தொடக்கம் ..புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.!

நொய்டா மெட்ரோ ரயில் செப்டம்பர் -7 முதல் தொடங்குவதால் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளிட்டுள்ளது.
நொய்டா அக்வா மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவதற்கு முன்பு புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியானது. அதில், முக்கவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதமும், எச்சில் துப்பியவர்களுக்கு ரூ .100 வரை அபராதம் செலுத்த வேண்டும் என நொய்டா மெட்ரோ ரயில் கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்வா லைன் என்றும் அழைக்கப்படும் நொய்டா-கிரேட்டர் நொய்டா மெட்ரோவின் சேவைகள் செப்டம்பர் -7 முதல் தொடங்கவுள்ளது என ‘NMRC’ நேற்று கூறியது.
மெட்ரோ நிலையங்கள் மற்றும் ரயில் வளாகங்களுக்குள் எச்சில் துப்பியதைக் கண்டறிந்த பயணிகளுக்கு ரூ .100 அபராதம் செலுத்த வேண்டும். அதேபோல், முக்கவசம் அணியாமல் பயணிக்கும் பயணிகளுக்கு ரூ .500 அபராதம் செலுத்த வேண்டும் ”என்று ‘NMRC’ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!
April 25, 2025
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025