பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. அதன் பதவிக்காலம் முடியுள்ளதால் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்திற்கும் , லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே சில நாள்களாக வார்த்தை மோதல் நடந்து வருவதாகவும், அதிக தொகுதிகளை கேட்டுவருவதால் லோக் ஜனசக்தி கூட்டணியை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, நேற்று பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில்காணொலி மூலம் பேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூட்டணியில் பிளவு இல்லை கூறினார். மேலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி மற்றும் பாஜக ஆகியவை நிதிஷ்குமார் தலைமையில் ஒன்றாக போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…