சமூக பரவல் என்ற 3வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது நிலைக்கும் 3-வது நிலைக்கும் நடுவில் தான் உள்ளது.சமூக பரவல் என்ற 3-வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. நாட்டில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று 16,002 சோதனைகளை நடத்தியதில் . 0.2% வழக்குகள் மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், தொற்று விகிதம் அதிகமாக இல்லை என லாவ் அகர்வால் கூறினார்.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…