சமூக பரவல் என்ற 3வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் 2-வது நிலைக்கும் 3-வது நிலைக்கும் நடுவில் தான் உள்ளது.சமூக பரவல் என்ற 3-வது நிலை இந்தியாவில் ஏற்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது. நாட்டில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேற்று 16,002 சோதனைகளை நடத்தியதில் . 0.2% வழக்குகள் மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், தொற்று விகிதம் அதிகமாக இல்லை என லாவ் அகர்வால் கூறினார்.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…