நாட்டில் யாரிடமும் மத ரீதியான பாகுபாடு காட்டப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
ஜனநாயகத்திற்கும், மத சார்பின்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், 2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டும என டெல்லி கிறிஸ்தவ ஆர்ச் பிஷப் அனைத்து தேவாலயங்களுக்கும் கடிதம் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டில் சிறுபான்மையினர் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றார். மதம், சாதி அடிப்படையில் யாரிடமும் பாகுபாடு காட்டப்படவில்லை என்று தெரிவித்த ராஜ்நாத் சிங், பாகுபாடு காட்டுவதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது என்றும் உறுதியளித்தார்.
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…