CUET-UG 2022 தேர்வைத் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று UGC தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அன்று மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) தேர்வு நடத்தப்பட்டது.
அதில் தேர்வு மையங்களுக்கு தாமதமாக வந்து அடைந்ததால், தேர்வு எழுத தவறிய மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.
யுஜிசியின் திட்டவட்டமான கூற்று என்னவென்றால், “தேர்வுக்கு ஒரு நாள் முன்னதாக டெல்லியில் ஒன்று உட்பட சுமார் 15 மையங்களை மாற்றுவதற்கான தேசிய தேர்வு நிறுவனத்தின் முடிவு தாமதத்திற்கு காரணம் என்று மாணவர்கள் கூறினாலும் மறுதேர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள்” என்று கூறுகிறது.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…