உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை – மத்திய அமைச்சகம் விளக்கம்!

Published by
Sulai

விவசாய நிலம் உட்பட எந்தஒரு இடத்திலும் உயர்மின் கோபுரம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என்று மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு  முடிவு செய்துள்ளது.

விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கோவை உட்பட பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை அடுத்து ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மற்றும் திருப்பூர் எம்.பி கே.சுப்புராயன் ஆகியோர் உயர் மின் கோபுரங்ள் அமைக்க மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்நிலையில், கடந்த 12ம் தேதி நடந்த மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது அதில், உயர் மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், உயர்மின் கோபுரம் அமைப்பதால் விளை நிலங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும்  முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

21 minutes ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

37 minutes ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

2 hours ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

3 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

4 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

4 hours ago