எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யப்போவது இல்லை -சல்மான் கான் அதிரடி

Published by
murugan
  • பிரதமர் மோடி இளைஞர்களை  வாக்களிக்க  ஊக்குவிக்குமாறு சல்மான்கானை கேட்டுக்கொண்டார்.
  • “தேர்தலில்  போட்டியிடவில்லை மேலும் எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போவதும்  இல்லை ” என சல்மான்கான் கூறியுள்ளார்.

2019-ம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தில் இந்தூரில் பிரசாரம் செய்ய நடிகர் சல்மான் கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தனர்.இந்தூர் தொகுதியில்  மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டிலிருந்து வெற்றிப்பெற்று வருகிறார்.

சுமித்ரா மகாஜனை இந்தூர்  தொகுதி மக்கள் தங்களுடைய சகோதரி என அழைத்து வருகின்றனர். இந்தூர் நடிகர் சல்மான்கானின் சொந்த ஊராகும். அதனால் சல்மான்கானை பிரச்சாரத்திற்கு  காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

இந்நிலையில்  பிரதமர் மோடி இளைஞர்களை  வாக்களிக்க  ஊக்குவிக்குமாறு சல்மான்கானை கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த  சல்மான்கான் “நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம் , வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும்” என கூறி இருந்தார்.
இந்நிலையில் பா.ஜ.க -விற்க்காக  சல்மான்கான் பிரச்சாரம் செய்ய போகிறார் போல  என்ற புரளி வெளியான நிலையில் , இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் “தேர்தலில் போட்டியிடவில்லை , எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யப் போவதும் இல்லை ” என சல்மான்கான் கூறியுள்ளார்.
Published by
murugan

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

6 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

26 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

50 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago