விரக்தியில் வீடு திரும்பிய கொரோனாநோயாளி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பால், 937,487 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 24,315 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானாவில், ஆதர்ஷ் நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த கொரோனா தொற்று உடைய நபரை, யாரும் கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளன. இதனையடுத்து, விரக்தியடைந்த அவர், மீண்டும் தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
மருத்துவமனை ஊழியர்கள், அவரை காணாமல் பதறிய நிலையில், அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். தாம் வீட்டுக்குச் செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, மீண்டும் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…