ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து கைது செய்தனர்.மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் கைது செய்வது இதுவே முதல் முறை.டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை ப.சிதம்பரம் தான் திறந்து வைத்தார்.தற்போது அவர் திறந்து வைத்த சிபிஐ தலைமை அலுவலகத்திலே அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். அதில் “சட்டத்திற்கு மேல் யாருமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகிவிட்டது ” என பதிவிட்டு உள்ளார்.
ப.சிதம்பரம் கைது ஆனதை தொடர்ந்து இவர் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இவரது இந்த கருத்துக்கு பலர் விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…