கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் சி.ஏ.ஏவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அகதிகளாக வந்தவர்களிடம் பொய்யான தகவல்களை கூறி வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை
கொடுப்பதற்காகவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு சி.ஏ.ஏ.வை கொண்டு வந்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…