சி.ஏ.ஏவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – மத்திய உள்துறை அமைச்சர் பேச்சு.!

Default Image

கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியாவில் அகதிகளாக உள்ளவர்களுக்கு குடியுரிமை வழங்கும் மத்திய அரசின் சி.ஏ.ஏவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் அகதிகளாக வந்தவர்களிடம் பொய்யான தகவல்களை கூறி வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் லட்சக்கணக்கான அகதிகளுக்கு குடியுரிமை
கொடுப்பதற்காகவே பிரதமர் மோடி தலைமையிலான அரசு சி.ஏ.ஏ.வை கொண்டு வந்ததாகவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்