கல்லூரியில் சேர புதிய சான்றிதழ் அவசியம் இல்லை.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாகவே மூடப்பட்டுள்ள உள்ளது.
இந்நிலையில், தற்போது, கல்லூரியில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி அவர்கள், ‘ கல்லூரியில் சேர புதிய சான்றிதழ் அவசியம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், புதுவையில், ஆன்லைன் மூலம் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வருவாய் துறையில், புதிய சான்றிதழ் வாங்கி பதிவு செய்ய அவசியம் இல்லை என்றும், சாதி, குடியுரிமை, பழைய வருமான சான்றிதழ் இருந்தால் அதையே பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…