டெல்லியில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு..மக்கள் பீதியடைய தேவையில்லை -முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Published by
கெளதம்

டெல்லியில்கொரோனா எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துவிட்டது எனதகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 72,000 பேர்குணமடைந்தனர். இதனால்  மக்கள் பீதி அடையத் தேவையில்லை.

மருத்துவமனையில் 25,000 நோயாளிகளில்  15,000 பேர் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருந்தாலும் இறப்பு விகிதமும் குறைந்துள்ளது. நாட்டின் முதல் கொரோனா பிளாஸ்மா வங்கியையும் நாங்கள் தொடங்கியுள்ளோம். மிதமான நோயாளிகளுக்கு கணிசமாக மேம்பட பிளாஸ்மா சிகிச்சை உதவும் என்று எங்கள் சோதனைகள் காட்டுகின்றன என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

பிளாஸ்மா தேவைப்படுபவர்களின் எண்ணிக்கை விட தானம் செய்ய முன்வருபவர்களை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தகுதியுள்ள அனைவருமே முன் வந்து பிளாஸ்மா தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது எந்த வலியையும் பின் விளைவையும் ஏற்படுத்தாது எனவும் முதல்வர் கூறினார்.

குணமடைந்த நோயாளிகளுக்கு மருத்துவமனைகள் ஆலோசனை வழங்க வேண்டும் மற்றும் பிளாஸ்மா தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் எனஅரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Published by
கெளதம்

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago