எதிர்கட்சினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும்.! கடும் அமளிக்கு நடுவே பிரதமர் உரை.!

Published by
மணிகண்டன்

  எதிர்க்கட்சியினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் எனவும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தாமரை மலரும். – பிரதமர் மோடி உரை. 

இன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேச ஆரம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள், அதானி குழுமத்தில் எல்ஐசி செய்துள்ள முதலீடுகள் குறித்தும், அதானி குழுமத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கொடுத்த கடன்கள் குறித்தும் விசாரணை செய்ய வேண்டும் எனவும், இந்த விசாரணையை நாடாளுமன்ற கூட்டு குழு மேற்கொள்ள வேண்டும் என தொடர் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அவர் கூறுகையில்,  எதிர்க்கட்சியினர் எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலரும் எனவும், எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் தாமரை மலரும் எனவும், கூறினார். மேலும், நாடாளுமன்றத்தில் பல உறுப்பினர்களின் நடவடிக்கை மற்றும் உரைகள் தனக்கு ஏமாற்றம் அளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து காங்கிரஸ் கட்சிகள் மீது தனது விமர்சனத்தையும் முன்வைத்தார். அதில் காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு தோல்விகளை கண்டாலும் தங்கள் தவறை உணரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் பிரச்சனைகளுக்கு நாங்கள் நிரந்தர தீர்வுகளை கண்டு வருகிறோம். எனவும் தனது உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

3 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

4 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

4 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

4 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

4 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

5 hours ago