கொரோனா தாக்கம் டெல்லியில் அதிகம் உள்ளது. ஊரடங்கு தளர்வு கிடையாது என முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி.
கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளை ஆட்டி படைத்தது கொண்டு வரும் நிலையில், டெல்லியிலும் இதன் தாக்கம் அதிகமாக தான் உள்ளது.
இது குறித்து அம்மாநிலத்தின் முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறுகையில், இந்தியா முழுவதுமான மக்கள் தொகையில் டெல்லியில் 2 சதவீத மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். ஆனால், கொரோனா பாதிப்பை பொறுத்தவரையில் டெல்லியில் மட்டும் 12 சதவிகிதம் உள்ளது.
ஊரடங்கு தளர்த்தப்படமாட்டாது, ஆனால் மக்கள் இதனால் படும் கஷ்டங்களை நான் அறிவேன். இருப்பினும் மக்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டே இந்த ஊரடங்கு அமலில் உள்ளது என கூறியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…