11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்த 52 வயது அமைச்சர்.
ஜகர்நாத் மஹ்தோ அவர்கள் ஜார்கண்ட் மாநில மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக பதவியேற்றபோது, அவர் 10-வது வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தார். இதனால் அவர் தனது வாழ்வில் பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், அவர் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பித்துள்ளார். 52 வயதான அமைச்சர், 25 ஆண்டுகளுக்கு பின் கல்வியை தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘நான் எனது கல்வியை முடிப்பேன்,விவசாய வேலைகளைச் செய்து கொண்டே வகுப்புகளில் கலந்துகொண்டு மக்களுக்கு சேவை செய்வேன். கல்விக்கும் கற்றலுக்கும் வயது ஒரு தடை இல்லை. எல்லாவற்றையும் செய்ய மக்களை ஊக்குவிப்பேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…