டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பல நாடுகளை சார்ந்த வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். அப்போது, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பலருக்கு கொரோனா உறுதியானது. இது தொடர்பாக டெல்லி காவல்துறை 46 வெளிநாட்டினருக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகை மற்றும் 11 துணை குற்றப்பத்திரிகைகளை நேற்று தாக்கல் செய்தது.
சாகெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை ஜூன் கடைசி வாரத்திலும் ஜூலை மாதத்திலும் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 915 வெளிநாட்டினருக்கு எதிராக மொத்தம் 47 குற்றப்பத்திரிகைகள் டெல்லி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
விசா விதிகளை மீறுதல், தொற்று நோய்கள் சட்டம் தொடர்பான அரசாங்க வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை மீறுதல், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் விதிகளை மீறுதல் மற்றும் தடை உத்தரவுகளை மீறியதாக கூறி 12 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவை ஜூன் 25, ஜூலை 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பரிசீலிக்கப்பட உள்ளன.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…